தண்ணீர் உறிஞ்சினால்

img

மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு

தாராபுரம் அடுத்த கொளத்துப் பாளையம் பேரூராட்சி பகுதியில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என  பேரூராட்சி அலுவலர் எச்சரிக்கை விடுத் துள்ளார்.